கரு முதல் கல்லூரிக் குழந்தைகள் வரை
Friday, 6 January 2012

மழை



ஆகாயத்தில் 
இடி இடித்து வலித்ததால்
கண்ணீர் சிந்தும் 
மேகங்களாயின
மழைத்துளிகள்!










மழை வேண்டி
மழைச்சோறு 
எடுத்தால் மட்டும் போதுமா ?
மரம் வளர்க்க வேண்டாமா?

0 பொன்னாடைகள் நெய்துள்ளனர்.:

Post a Comment